டைரி குறிப்பு – 3

மே 31, 2009

               இருள் சூழ்ந்த வீட்டினுள் தான் திருடன் நுளைவான். தீபம் ஏற்றிவைத்துள்ள வீட்டினுள் அவன் நுளையான்.

               அதுபோல் விவேகம் என்னும் தீபம் உள்ள மனதினுள், கெட்ட இயல்பு என்னும் திருடன் நுளைய மாட்டான்.

Entry Filed under: ரசித்தவை. .

17 Comments Add your own

  • 1. Anand  |  மே 31, 2009 at 5:24 பிற்பகல்

    குறிப்பு சூப்பரா இருக்குங்க்கா…

  • 2. Anand  |  மே 31, 2009 at 5:24 பிற்பகல்

    //விவேகம் என்னும் தீபம்//
    நிறைய அர்த்தம் உள்ளதாச்சே “விவேகம்” என்னும் வார்த்தை…?

  • 3. Anand  |  மே 31, 2009 at 5:24 பிற்பகல்

    //கெட்ட இயல்பு//
    நம் கண்ணோட்டத்தை பொருத்தல்லவா?

    உங்களுக்கு எதாவது விளக்கம் தோணுதா?

  • 4. Anand  |  மே 31, 2009 at 5:25 பிற்பகல்

    பரவாயில்லையே… நான் தான் first போல… :)

  • 5. குந்தவை  |  ஜூன் 1, 2009 at 4:19 மு.பகல்

    //குறிப்பு சூப்பரா இருக்குங்க்கா…

    நன்றிங்க தம்பி.

  • 6. குந்தவை  |  ஜூன் 1, 2009 at 4:28 மு.பகல்

    //நிறைய அர்த்தம் உள்ளதாச்சே “விவேகம்” என்னும் வார்த்தை…?

    அப்படியா… எனக்கு தெரிந்த அளவு விளக்குகிறேன்.

    நல்ல அறிவு science மாதிரி.
    விவேகம் Applied Science மாதிரி.

    ஏதாவது புரிந்ததா?

  • 7. Vijay  |  ஜூன் 1, 2009 at 5:33 மு.பகல்

    ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகமா சொல்லிருக்கீங்க!!

  • 8. குந்தவை  |  ஜூன் 2, 2009 at 4:17 மு.பகல்

    //நம் கண்ணோட்டத்தை பொருத்தல்லவா? உங்களுக்கு எதாவது விளக்கம் தோணுதா?

    நீங்க இதை எந்த கண்ணோட்டத்தில் கேக்கிறீங்க?

    பொதுவா சொன்னா… பேராசை, பொறாமை, அளவுக்கு மீறிய சுயநலம் இல்லாமல், நமக்கும், மற்றவர்களுக்கும் நன்மை தரக்கூடிய எந்த செயலும் நல்லவையே.

  • 9. மோகன்  |  ஜூன் 2, 2009 at 1:42 பிற்பகல்

    அக்கா நான் உங்க கிட்ட பேச்சு வாக்குல சொன்னதை பதிவ போட்டுடீங்களே!

  • 10. குந்தவை  |  ஜூன் 3, 2009 at 4:05 மு.பகல்

    //அக்கா நான் உங்க கிட்ட பேச்சு வாக்குல சொன்னதை பதிவ போட்டுடீங்களே!

    ஆகா எப்படி எல்லாம் கிளப்புராங்க…
    ஆமா எப்ப நீங்க என்கூட பேச்சு வாக்குனீங்க?

  • 11. குந்தவை  |  ஜூன் 3, 2009 at 4:06 மு.பகல்

    //ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகமா சொல்லிருக்கீங்க!!

    நன்றி விஜய்.

  • 12. பிரியமுடன் பிரபு  |  ஜூன் 10, 2009 at 12:46 மு.பகல்

    ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகமா சொல்லிருக்கீங்க!!

  • 13. குந்தவை  |  ஜூன் 10, 2009 at 4:25 மு.பகல்

    பிரபு, சும்மா காப்பி/ பேஸ்ட் கமெண்ட் எல்லாம் போடக்கூடாது.

  • 14. Anand  |  ஜூன் 10, 2009 at 8:12 பிற்பகல்

    //நீங்க இதை எந்த கண்ணோட்டத்தில் கேக்கிறீங்க?//

    எடுத்துக்காட்டுக்கு, நான் யாருக்காவது உதவபோய் அவருக்கு நான் நல்ல மனம் படைத்தவன் ஆகிறேன், இன்னொருத்தருக்கு இல்லை… என்ன செய்ய…?

  • 15. Anand  |  ஜூன் 10, 2009 at 8:17 பிற்பகல்

    //விவேகம் Applied Science மாதிரி.//

    இந்த Applied Science உபயோகப்படுத்தி நிறைய கெடுதிகளும் கொண்டு வர ஒரு சிலர் இருக்கிறார்கள் அக்கா…

  • 16. நிஜமா நல்லவன்  |  ஜூன் 14, 2009 at 5:12 மு.பகல்

    super!

  • 17. குந்தவை  |  ஜூன் 14, 2009 at 11:31 மு.பகல்

    //super
    Thank U

Leave a Comment

hidden

Some HTML allowed:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


அண்மைய இடுகைகள்

பக்கங்கள்

Blogs

அண்மைய மறுமொழிகள்

Blog Stats

Blogroll

 

மே 2009
தி செ பு வி வெ ஞா
« ஏப்   ஜூன் »
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

மேல்