கண்மணி ரெம்ப அலர்ட் தான்.

அக்டோபர் 14, 2009

“கண்மணி உங்க தாத்தாவோட சூட்கேச பாரு …. ரெம்ப பழசாயிடுச்சி”

“ஆமா… சீ…. ரெம்ப அசிங்கமாயிருக்கு” என்றாள் முகத்தை சுழித்துவிட்டு.

“ஒண்ணு செய்….. உங்க அப்பாகிட்ட சொல்லி  புதுசா ஒரு  சூட்கேஸ் தாத்தாவுக்கு வாங்கி விடலாம்.”

கொஞ்ச நேரம் யோசனை செய்துவிட்டு, ” வந்து….. நீங்க இப்ப சும்மா தானே இருக்கீங்க… ஒரு துணியை எடுத்து சூட்கேஸை நல்லா துடைங்க .. அப்போ அழகாயிடும்

*************************************

“பெரியம்மா.. இந்த பெட்டி கவர் கிழிஞ்சிருக்கு .. புதுசா ஒண்ணு வாங்கி போடுங்க”

“கண்மணி, பெரியம்மா கிட்ட காசே இல்லம்மா. நீ அப்பாகிட்ட கொஞ்சம் வாங்கி தர்றியா…. புதுசா வாங்கிக்கிறேன்”

ம்.. எங்க அப்பாகிட்டயெல்லாம் வாங்கவேண்டாம்…… நீங்க இந்த ஊசி நூலு இருக்கு பாத்தீங்களா … அத வச்சி தைங்க அப்போ சரியாயிடும்“.

**************************************

கண்மணி அப்பா: ” அம்மாடி நீ சாதாரண ஆளு கிடையாது…  கடையேழு வள்ளல்களில்… பாரி வள்ளல் பக்கத்தில் கண்டிப்பா உனக்கு ஒரு இடம் உண்டு. “

Entry Filed under: கண்மணியின் பூங்கா, ரசித்தவை. .

22 Comments Add your own

  • 1. Vijay  |  அக்டோபர் 14, 2009 at 1:04 பிற்பகல்

    kaNmaNi balE aaLu thaan :-)

  • 2. Sriram  |  அக்டோபர் 14, 2009 at 3:19 பிற்பகல்

    Kanmani ungalai pola manguni illai enbathai meendum meendum niroobikkiraar akkaa.

    -Englishkaran
    “Ex Blogger”

  • 3. குந்தவை  |  அக்டோபர் 14, 2009 at 4:50 பிற்பகல்

    //kaNmaNi balE aaLu thaan :-)
    :)

  • 4. அடலேறு  |  அக்டோபர் 15, 2009 at 5:51 மு.பகல்

    ஹ ஹா ஹா… அழகு கண்மணி

  • 5. குந்தவை  |  அக்டோபர் 15, 2009 at 10:02 மு.பகல்

    //ஹ ஹா ஹா… அழகு கண்மணி :)

  • 6. குந்தவை  |  அக்டோபர் 15, 2009 at 10:04 மு.பகல்

    //Kanmani ungalai pola manguni illai
    அடடா… என்னா மருவாத….. என்னா மருவாத…..

    இதைவிட நல்ல பட்டம், எந்த தம்பியும் அக்காவுக்கு கொடுக்கமுடியாது.. சந்தோஷம்.

    //Englishkaran “Ex Blogger”

    தமிழர்கள் தமிழ்காரங்களை மறப்பார்களே தவிர இங்கிளிஷ்காரனை மறக்கமாட்டாங்க. அதனால இத்தனை அறிமுகப்படலம் வேண்டாம்

  • 7. Sriram  |  அக்டோபர் 15, 2009 at 11:15 மு.பகல்

    //Englishkaran “Ex Blogger”

    தமிழர்கள் தமிழ்காரங்களை மறப்பார்களே தவிர இங்கிளிஷ்காரனை மறக்கமாட்டாங்க. அதனால இத்தனை அறிமுகப்படலம் வேண்டாம்.

    Irunthaalum oru vilambaram….

  • 8. Rajolan Nelson  |  அக்டோபர் 15, 2009 at 2:21 பிற்பகல்

    சில சமயங்களில் நாம் நம் குழந்தைகளிடமிருந்து பாடம் படிக்க வேண்டி வரும் என்பது மிகவும் சரி
    குந்தவை இனியாவது வெட்டியா செலவு செய்யாம எதுவாக இருந்தாலும் நம்ம கண்மனி கிட்ட ஒரு வார்த்தை கேட்டு செய்ங்க சரியா

    வாழ்த்துக்கள் கண்மனி

  • 9. Mukundan  |  அக்டோபர் 18, 2009 at 12:29 மு.பகல்

    கண்மணி … எப்படி இப்படியெல்லாம் ? அம்மா சொல்லி குடுத்தாங்களா? :)

  • 10. pari@parimalapriyaa  |  அக்டோபர் 18, 2009 at 2:44 பிற்பகல்

    kanmani..smart gal…
    i enjoyed neenga ready a post too :)

  • 11. குந்தவை  |  அக்டோபர் 19, 2009 at 10:04 மு.பகல்

    //வெட்டியா செலவு செய்யாம எதுவாக இருந்தாலும் நம்ம கண்மனி கிட்ட ஒரு வார்த்தை கேட்டு செய்ங்க சரியா

    சரிங்கோ.

  • 12. குந்தவை  |  அக்டோபர் 19, 2009 at 10:07 மு.பகல்

    //அம்மா சொல்லி குடுத்தாங்களா?

    அவ்வளவு புத்திசாலி கிடையாது முகுந்தன்.

  • 13. குந்தவை  |  அக்டோபர் 19, 2009 at 10:09 மு.பகல்

    //kanmani..smart gal…

    ஆகா….. பாரியே பாராட்டிவிட்டார். வேறென்ன வேணும்.

  • 14. uma  |  அக்டோபர் 19, 2009 at 3:33 பிற்பகல்

    kanmani is so cute

  • 15. குந்தவை  |  அக்டோபர் 20, 2009 at 11:39 மு.பகல்

    //kanmani is so cute

    welcome & thank u Uma.

  • 16. vv  |  அக்டோபர் 21, 2009 at 11:08 மு.பகல்

    Hi, Kanmani…
    I am also need some money…
    appakitta vangikudu da kutti..!
    (Pls Pass this to kanmani)

  • 17. vv  |  அக்டோபர் 21, 2009 at 11:13 மு.பகல்

    Kanmani I am also need some mony…
    appakitta solli vangikodu kuti ma..!
    (Pls pass this to kanmani)

  • 18. skulandaiswamy  |  அக்டோபர் 21, 2009 at 11:46 மு.பகல்

    enna idhu chinnaulla thanama irukku!

  • 19. skulandaiswamy  |  அக்டோபர் 21, 2009 at 11:47 மு.பகல்

    enna idhu chinnaulla thanama irukku knamani…!

  • 20. குந்தவை  |  அக்டோபர் 21, 2009 at 12:24 பிற்பகல்

    //(Pls Pass this to kanmani)

    உங்க கேள்வியை அபபடியே கண்மணியிடம் கேட்டேன்.

    கண்மணி : ‘சும்மா எல்லாம் காசு தரமாட்டேன். ஏதாவது (உங்ககிட்டேயிருந்து ) வாங்கிட்டு தான் காசு தருவேன் ‘

  • 21. குந்தவை  |  அக்டோபர் 21, 2009 at 12:24 பிற்பகல்

    //enna idhu chinnaulla thanama irukku knamani…!
    :)

  • 22. சேவியர்  |  அக்டோபர் 23, 2009 at 7:41 மு.பகல்

    /வந்து….. நீங்க இப்ப சும்மா தானே இருக்கீங்க… ஒரு துணியை எடுத்து சூட்கேஸை நல்லா துடைங்க .. அப்போ அழகாயிடும்“/

    சூப்பர் !!!!!!!!!!!!

Leave a Comment

hidden

Some HTML allowed:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


அண்மைய இடுகைகள்

பக்கங்கள்

Blogs

அண்மைய மறுமொழிகள்

Blog Stats

Blogroll

 

அக்டோபர் 2009
தி செ பு வி வெ ஞா
« செப்   நவ »
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

மேல்