Myself
அன்பான பெற்றோர்,
அருமையான அண்ணா, அக்கா
எல்லாமுமாய் என்னில் நிறைந்த
அன்பான பண்பான கணவர்,
சுட்டி கண்மணி
நிறைந்த பூந்தோட்டத்தில்
வாழும் பாக்கியவதி.
வாழ்க்கையை ரசிப்பவள்.
125 மறுமொழிகள் Add your own
மறுமொழி இடுக
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
merlin joe | 10:41 பிற்பகல் இல் மே 9, 2008
one of the best web site I ever saw in my life..
I like the story about your brother.. He should be YOUR BEST BROTHER..
Merlin and Lin’s family
2.
Amalan | 1:49 மு.பகல் இல் ஆகஸ்ட் 20, 2008
Templates சூப்பர் !!! அருமையான வடிவமைப்புக்கள் நண்பரே.
தொடர்ந்து கலக்குங்க.
3.
kunthavai | 4:49 மு.பகல் இல் ஆகஸ்ட் 20, 2008
நன்றி அடிக்கடி வாங்க.
4.
saravanan kulandaiswamy | 10:50 மு.பகல் இல் ஆகஸ்ட் 21, 2008
Hi.Occasionaly i happened to read your blog…What to say.. I am a sort of guy who reared by Hostel since the age of 4.. I really missed some part of the life. As such some pices are missing in the puzzler i am still looking for that.
But i adored a lot about Kanmani… Good. keep on posting about her. if possible please post Kanmanis snap.. I want to see that little cute baby.. What i would have been if i were in my home.. those days…
5.
குந்தவை | 5:21 மு.பகல் இல் ஆகஸ்ட் 23, 2008
Thank U Saravanan. Soon I will post my Kanmani’s photo.
6.
Vijay Kumar | 1:19 பிற்பகல் இல் ஆகஸ்ட் 25, 2008
Came to your site from Mukundan’s. It is really interesting to read your weblog. Especially your encounters with your kid.
By the way, Kunthavai is a very interesting name.
Try reading this, when u get time
http://vettivambu.blogspot.com/2005/03/blog-post.html
7.
saravanan kulandaiswamy | 4:44 மு.பகல் இல் செப்டம்பர் 2, 2008
Apdiya sonna kanmani? cho chweet!
8.
zodypache | 4:57 மு.பகல் இல் செப்டம்பர் 3, 2008
இன்றுதான் தங்கள் வலைப்பதிவை பார்த்தேன். நன்றாகவும் ரசிக்கும்படியாகவும் இருந்தது. வாழ்த்துக்கள்.
9.
kunthavai | 6:09 மு.பகல் இல் செப்டம்பர் 3, 2008
//இன்றுதான் தங்கள் வலைப்பதிவை பார்த்தேன். நன்றாகவும் ரசிக்கும்படியாகவும் இருந்தது. வாழ்த்துக்கள்.
//
நன்றி நண்பரே.அடிக்கடி வாருங்கள்.
விசித்திரான பெயராக இருக்கிறது.
10.
kunthavai | 6:12 மு.பகல் இல் செப்டம்பர் 3, 2008
//Apdiya sonna kanmani? cho chweet!
//
வாங்க சரவணன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
எப்படி இருக்கீங்க.
11.
saravanan kulandaiswamy | 11:12 மு.பகல் இல் செப்டம்பர் 5, 2008
I am fine. working in investment banking industry. Only numbers numbers numbers…what about pillaiyar chadurthi?
12.
saravanan kulandaiswamy | 11:14 மு.பகல் இல் செப்டம்பர் 5, 2008
Very very thanks for photo. Those chins are as such ” i have lot of words to speak which will kindle your divinity,harmony and sense of humour..” so cute. Let her speak out and let us hear about her naughty plays… once again thanks for the photo!
13.
graceravi | 6:50 மு.பகல் இல் நவம்பர் 2, 2008
kanavarai patri eppadi oru nalla comment sollivittu appuram enn summa kadichikkanum. ok ok aduvum ellatta valkai suvaiya erukkathu elliya hahahaha
eppadiku kadichikkirathai neiril parthaval
14.
சூர்யா | 6:06 மு.பகல் இல் நவம்பர் 3, 2008
Experience life in all possible ways —
good-bad, bitter-sweet, dark-light,
summer-winter. Experience all the dualities.
Don’t be afraid of experience, because
the more experience you have, the more
mature you become. = OSHO
15.
kunthavai | 4:59 மு.பகல் இல் நவம்பர் 5, 2008
Welcome graceravi.
அக்கா நீங்களுமா?…….
கோவில்பட்டிகாரங்க கோவில்பட்டிகாரங்களுக்குத்தான் சப்போர்ட் பண்ணுவீங்க…
16.
kunthavai | 5:00 மு.பகல் இல் நவம்பர் 5, 2008
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சூர்யா.
17.
saravanan | 6:30 மு.பகல் இல் December 4, 2008
Many more happy returns of the day kanmani. May god shower you with endless love and prosperous future!
18.
குந்தவை | 7:17 மு.பகல் இல் December 4, 2008
//Many more happy returns of the day kanmani. May god shower you with endless love and prosperous future!
Thank U for your wishes & ur love .
19.
kanagu | 10:30 மு.பகல் இல் December 5, 2008
Indha tamil bloggers ellam paakurathuku romba sandhoshama irukku.. aana enaku epdi tamil fonts inga use panrathunu theriyala.. unga blog romba nalla irukku..
20.
Kunthavai | 1:07 பிற்பகல் இல் December 5, 2008
//Indha tamil bloggers ellam paakurathuku romba sandhoshama irukku.. aana enaku epdi tamil fonts inga use panrathunu theriyala.. unga blog romba nalla irukku..
Thank U Kanagu Sir.
21.
பிரியமுடன் பிரபு | 4:22 பிற்பகல் இல் December 8, 2008
அன்பான பெற்றோர்,
அருமையான அண்ணா, அக்கா
எல்லாமுமாய் என்னில் நிறைந்த
அன்பான பண்பான கணவர்,
சுட்டி கண்மணி
நிறைந்த பூந்தோட்டத்தில்
வாழும் பாக்கியவதி.
வாழ்க்கையை ரசிப்பவள்.
///////////
வாழ்க
22.
ரெஜோலன் | 7:32 மு.பகல் இல் December 24, 2008
எல்லா நாளும் அந்த பூந்தோட்டத்தில் பூக்கள் மணம் வீசட்டும்
வாழ்த்துக்களுடன் நண்பன்
23.
kunthavai | 7:51 மு.பகல் இல் December 24, 2008
//எல்லா நாளும் அந்த பூந்தோட்டத்தில் பூக்கள் மணம் வீசட்டும்
வாழ்த்துக்களுடன் நண்பன்
உங்கள் ஆசீர்வாதத்துக்கு நன்றி நண்பரே.
24.
பாட்சா | 8:49 பிற்பகல் இல் ஜனவரி 11, 2009
பூந்தோட்டத்தில் பூக்கள் மணம் வீசட்டும்
25.
குந்தவை | 8:53 மு.பகல் இல் ஜனவரி 12, 2009
வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி பாட்சா .
26.
saravanan kulandaiswamy | 9:52 மு.பகல் இல் மார்ச் 24, 2009
Why these days you are not blogging often? Is kanmani became so good that she doesnt doing ang naughty but sweet things! Please keep it lively.
27.
குந்தவை | 10:22 மு.பகல் இல் மார்ச் 24, 2009
//Why these days you are not blogging often? Is kanmani became so good that she doesnt doing ang naughty but sweet things! Please keep it lively.
வாங்கய்யா… ரெம்ப நாள் கழிச்சி வந்திருக்கீங்க. அடிக்கடி இல்லன்னாலும் எவ்வளவு எழுதியிருக்கேன் இப்படி சொல்லிட்டீங்களே. படிக்கலையா?
படிச்சிட்டு பதில் எழுதுங்க.
28.
saravanan kulandaiswamy | 5:31 மு.பகல் இல் மார்ச் 31, 2009
retreat! retreat! i am withdrawing my statement..!
29.
Karthikeyan | 12:29 பிற்பகல் இல் செப்டம்பர் 25, 2009
இன்றுதான் உங்கல் வலைப்பக்கத்துக்கு வந்தேன்.வலைப்பக்கத்தை எளிமையாகவும் அதே சமயத்தில் அழகாகவும் வடிவமைத்திருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்.
பதிவுகளை படித்துவிட்டு பின்னூட்டம் எழுதுகிறேன்.
30.
குந்தவை | 7:30 மு.பகல் இல் செப்டம்பர் 26, 2009
//இன்றுதான் உங்கல் வலைப்பக்கத்துக்கு வந்தேன்.வலைப்பக்கத்தை எளிமையாகவும் அதே சமயத்தில் அழகாகவும் வடிவமைத்திருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்.
வாங்க கார்த்திக்கேயன் சார்.
31.
soundr | 6:25 மு.பகல் இல் அக்டோபர் 1, 2009
The rarest, descent, dignified and best “myself” to be found in the blogger world.
32.
குந்தவை | 11:41 மு.பகல் இல் அக்டோபர் 1, 2009
//The rarest, descent, dignified and best “myself” to be found in the blogger world.
Thank U Sir.
33.
kapilashiwaa | 8:40 மு.பகல் இல் அக்டோபர் 6, 2009
குந்தவை.. என்ன அழகான பெயர்.. எல்லாருக்குமே பொன்னியின் செல்வன் குந்தவை தான் ஞாபகம் வரும். எனக்கும் அப்படித்தான்.
அதோட இந்த கால எழுத்தாளர் ஜெய்சக்தி அவர்களுடைய “மனம் கணிந்த தீபங்களாய்” என்ற நாவல்ல கூட இந்த பெயர் கையாளப்பட்டிருக்கு. ரொம்ப சந்தோசம் குந்தவை. உங்கள் பதிவுகள் மேலும் வளர..
34.
குந்தவை | 5:21 மு.பகல் இல் அக்டோபர் 7, 2009
//உங்கள் பதிவுகள் மேலும் வளர..
வாழ்த்துக்கு நன்றிங்க
35.
Merlin Ajith | 2:07 பிற்பகல் இல் நவம்பர் 25, 2009
Good work………. romba porumasalli than neenga……. arumaya suvaiya elluthireenga…….. rasikumpadiyaga iruku…..keep up!!!!!!!!!
36.
குந்தவை | 7:12 மு.பகல் இல் நவம்பர் 26, 2009
//arumaya suvaiya elluthireenga…….. rasikumpadiyaga iruku….
ரெம்ப நன்றி.
//romba porumasalli than neenga…….
he..he… பட்டுன்னு இப்படி எல்லாம் முடிவெடுக்காதிங்க.
37.
Merlin Ajith | 12:30 பிற்பகல் இல் நவம்பர் 26, 2009
pattunu ellam muduvu edukalla…….porumaya vasichitu than sollren…… nichayama poruma salli than neenga…… nan ethulla ellam zero….thodarathum ungal elluthu pani!!!!!
38.
த.செந்தில் துரை | 11:58 மு.பகல் இல் நவம்பர் 29, 2009
நல்ல தமிழ் பெயர் !
த.செந்தில் துரை
39.
குந்தவை | 2:42 பிற்பகல் இல் நவம்பர் 29, 2009
Thank You Senthil
40.
Pulavanpulikesi | 10:41 மு.பகல் இல் December 24, 2009
இன்றுதான் உங்கள் வலைப்பூ பக்கம் முதலில் வந்தேன். உங்கள் குறிப்பே நன்று. நல்வாழ்க்கைத் தொடர வாழ்த்துக்கள்
41.
குந்தவை | 4:52 மு.பகல் இல் December 25, 2009
//இன்றுதான் உங்கள் வலைப்பூ பக்கம் முதலில் வந்தேன். உங்கள் குறிப்பே நன்று. நல்வாழ்க்கைத் தொடர வாழ்த்துக்கள்
Thanks.
42.
priya | 9:55 மு.பகல் இல் மார்ச் 26, 2010
Hi Kunthavai
Thanlks for yr site.
I feel lonely .I want to study Janu’s stories and novels.
Where is janu Alies Shyamali.Both u r think alike! pl help me.,
thanks and regards
priya.thm,Norway
43.
குந்தவை | 9:57 பிற்பகல் இல் மார்ச் 26, 2010
Hai Priya,
Glad to meet u.
Shyama is fine. She is little busy now. Surely she will reply you as soon as possible. Don’t worry.
Ragards
Kunthavai.
44.
priya | 12:23 பிற்பகல் இல் மார்ச் 28, 2010
Hi kunthavai
Very glad to meet you again and Nice to see yr prompt reply.
How can i reply in tamil.Is it use google transliteration cut and paste or shall i download any tamil fonts,
ungal eluthugali patikum poluthu romba nirivagavum perumiyagavum erukirathu.best wishes for yr blogs. Thanks and regards
Priya
45.
குந்தவை | 5:12 பிற்பகல் இல் மார்ச் 28, 2010
Thanks for your compliments Priya.
I’m comfortable with google transliteration only.
46.
priya | 6:51 மு.பகல் இல் மார்ச் 29, 2010
Thanks for yr nice reply kunthavai.Actually my husband was informed me about Janu’s blog.Then i can find yr blog from janu’s blog.You have lot of Sense of humour.Your blogs help me lot.Thanks and best wishes kunthavai.I want to know these type of tamil ladies blog.How can i find ?will u please help me!!
Convey my best wishes to kanmani.
Thanks and regards
priya
47.
குந்தவை | 7:25 மு.பகல் இல் மார்ச் 29, 2010
Hai Priya,
Thanks. Lots and lots of ladies are writing blogs. you can get the links in tamilish.com , also if go through the comments u will get lots of links.
//.You have lot of Sense of humour.Your blogs help me lot.
priya vithi valiyathunnu chummaavaa chonnaangka. ennai remmmmpa uchuppeeththi vitureengka. pin viLaivukaLukku naan poRuppalla.
48.
priya | 8:13 மு.பகல் இல் மார்ச் 29, 2010
Hi kunthavai
Many thanks for yr prompt reply.
Engal mugathil thontrum smile&laugh kku nengal than poruppu!!Nejama nalla commedia eluthurenkappa.
Thanks and regards
priya.
49.
குந்தவை | 9:05 மு.பகல் இல் மார்ச் 29, 2010
//Engal mugathil thontrum smile&laugh kku nengal than poruppu!!Nejama nalla commedia eluthurenkappa.
ரெம்ப சந்தோஷமா இருக்கு பிரியா.
50.
priya | 9:16 மு.பகல் இல் மார்ச் 29, 2010
Ha ha.Nengal ap pap pa vadivel matrum kovai sarala vi napagapaduthi chirikka vikireergal.
Thanks and regaardswith laugh/priya
51.
குந்தவை | 9:36 மு.பகல் இல் மார்ச் 29, 2010
//Ha ha.Nengal ap pap pa vadivel matrum kovai sarala vi napagapaduthi chirikka vikireergal.
வேணாம்…. ரெம்ப புகழ்றீங்க…
வருகைக்கும் ரசித்தமைக்கும் நன்றி பிரியா.
52.
priya | 10:42 மு.பகல் இல் மார்ச் 29, 2010
யார் அங்கே!!அவருக்கு ஆயரம் பொன் பரிசாக கொடுங்கள்.!!!
வேண்டாம்னு சொல்ல கூடாது .ஆமாம்.
நன்றி எல்லாம் உங்கள் மாதிரி பெரியவங்க சொல்ல கூடா துங்க.
appuram நாங்க என்ன சொல்லரதாம்!!
Thanks and regards
priya
53.
குந்தவை | 12:53 பிற்பகல் இல் மார்ச் 29, 2010
//அவருக்கு ஆயரம் பொன் பரிசாக கொடுங்கள்.!!!
வேண்டாம்னு சொல்ல கூடாது .ஆமாம்.
இத..இத..இதத்தான் நான் எதிர்பார்த்தேன்.
வேண்டாம்ன்னு சொன்னா கேக்கவாபோரீங்க.. அனுப்பிடுங்க கண்டிப்பா.
54.
priya | 7:35 மு.பகல் இல் மார்ச் 30, 2010
ஆஹா ஆழ்ந்த கருத்து!! அரூமெய்யான சிந்தனை !! இதோ ஆயரம் பொற்காசுகள் பெற்று பயனடியுங்கள்!!
Ungal pani siraga engal valthugal!!!
priya.
P.S Varum natgalil perumvilza eduthu viruthu valangalaam endru
uthesam!!
55.
குந்தவை | 9:11 மு.பகல் இல் மார்ச் 30, 2010
//Varum natgalil perumvilza eduthu viruthu valangalaam endru
uthesam!!
//இதோ ஆயரம் பொற்காசுகள் பெற்று பயனடியுங்கள்!!
Thank you Priya.
56.
priya | 11:49 மு.பகல் இல் மார்ச் 30, 2010
Hai kunthavai
Nenga mattum than udanuk udane reply anupurengapa, unga friend janumami um entha nalla palagathi kadipudithal evalavu nalla erruggum.
Appurum porkasukali attach file il unga mail kku anuppichittanne!!
woouve!!!
Thanks and regards
priya
57.
priya | 3:33 பிற்பகல் இல் மார்ச் 30, 2010
hai kuntavai
I got updates from janu with happy.She has 2nd boy in the name of duruv.This is for yr kind information.Hope you will also happy too.Appuram unga adutha issue eppo!!
pasamudan priya
58.
குந்தவை | 7:04 மு.பகல் இல் மார்ச் 31, 2010
That’s a good news. Thank You Priya
59.
குந்தவை | 7:05 மு.பகல் இல் மார்ச் 31, 2010
அவங்க ரெம்ப பிசியாக இருப்பதால் தான் பதில் கொடுக்க முடியவில்லை. இல்லாட்டி கொடுப்பாங்க கவலைபடாதீங்க.
60.
priya | 10:01 மு.பகல் இல் மார்ச் 31, 2010
அன்பு குந்தவைக்கு
நலம் .நலமறிய ஆவல் .உங்களின் வழிகாட்டுதல் படி tamilish சென்று படித்து பார்த்தேன்
very good blogs like thenammai,hema.imsaiarasi,nilamathi etc.
கார்த்திக் அம்மா என்ற நிகழ்வு படித்த பொழுது மிகவும் வேதனையாக இருந்தது .
மட்ரவர்களின்சோகங்களும் வருத்தங்களும் என்னை ரொம்ப பாதிகின்றன. சில ப்ளொக்ஸ் ரொம்ப யோசிக்க வைக்கிறது Soorypa நான் ரொம்ப புலம்புகிறேனோ !
Once again thank you very much for yr guidelines kunthavai.
பிரியமுடன் பிரியா .
61.
குந்தவை | 9:15 மு.பகல் இல் April 1, 2010
பிரியமுள்ள பிரியாவுக்கு,
தங்கள் மடல் கிடைத்தது. நிறைய பேர் நன்றாக, உருப்படியாக எழுதுகிறார்கள்.
பகிர்ந்தமைக்கு நன்றி. இது எல்லாம் புலம்பல் இல்லை. எது என்றாலும் நீங்கள் என்னுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
முடியல இதுக்கு மேல. formal ல்லா எழுதுறதுக்கு. ஹி..ஹி..
62.
priya | 10:54 மு.பகல் இல் April 1, 2010
தமாசா சொல்வது ஹலோ குந்தவை நீங்க என்ன ஒரு வோர்ட்ஸ் சொல்லிட்டின்க என்னால salary எல்லாம் பகிர்துக்க முடியாது ! ஆமாம் !!
நெசமா சொல்வது உங்களை போல் ஒருவர் கிடைக்க நான் கொடுத்து வைத்து இருக்க வேண்டும் ..thankspa !!
பாசமுடன் பிரியா
63.
குந்தவை | 7:30 பிற்பகல் இல் April 1, 2010
//என்னால salary எல்லாம் பகிர்துக்க முடியாது ! ஆமாம் !!
அடடா….. சரி அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன். என்கிட்டே இருந்தா என்ன…….. உங்ககிட்ட இருந்தா என்ன……… எல்லாம் ஒண்ணு தான்.
//நெசமா சொல்வது உங்களை போல் ஒருவர் கிடைக்க நான் கொடுத்து வைத்து இருக்க வேண்டும் ..thankspa !!
புல்லரிக்குதே…… நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லவேண்டும்.
64.
priya | 4:05 பிற்பகல் இல் April 2, 2010
Hai kunthavai
thanx for yr prompt reply.Small doubt ppa
Ethu unga myself il vanthathu
முடியல இதுக்கு மேல. formal ல்லா எழுதுறதுக்கு. ஹி..ஹிமுடியல
Ethu enaggu vantha email lil erunthathu
இதுக்கு மேல. diplomatic க்கா எழுதுறதுக்கு. ஹி..ஹி
Ethu eppadi saathiyam! Ethil vanthathu thane athil varavendum.,
Dont mistake me ppa.Sina doubt Guru kitta thane ketkanum.
Appuram janu kku eluthiya comments il எல்லோரும் உங்களை ரெம்ம்மம்ப மிஸ் பண்ணுகிறோம்.
“romba “ukku pathil “remba” entru padithavudan sirippu than.
Ungallukku janu vi eppothu erungu theriyum!!
En 2nd std boy ennai april fool seythatatha solli solli sirithar.Endra vettukarai April fool nu sonnappo avar nan marriage anathil eruthe fool than endru cool a solrar.
kanmani ungali april fool sonnaraa!
matravai thangal pathil kandu
Pasamudan priya
PS NangallamScotland detactive tiger endru college la ye payer eduthurukkame!!
65.
குந்தவை | 6:25 பிற்பகல் இல் April 2, 2010
பிரியமுள்ள பிரியா,
முதல்ல எழுதியது தான் உங்களுக்கு வந்திருக்கின்றது. அப்புறம் அதை மாற்றிவிட்டேன்… அதனால் வந்த சந்தேகம் இது.
//NangallamScotland detactive tiger endru college la ye payer eduthurukkame!!//
scotland tigers என்று நிருபிச்சிட்டீங்க
//“romba “ukku pathil “remba” entru padithavudan sirippu than.
அவ்வ்வ்வவ்….
//Ungallukku janu vi eppothu erungu theriyum!!
. சுமார் ஒரு வருட காலமாக பதிவு மூலம் தெரியும்.
//En 2nd std boy ennai april fool seythatatha solli solli சிரித்தார்
. என் பாப்பா அந்த அளவுக்கு இன்னும் வளரவில்லை.
//Endra vettukarai April fool nu sonnappo avar nan marriage anathil eruthe fool than endru cool a solrar.
அதெப்படி எல்லோரும் ஒரே பதிலை சொல்கிறார்கள் என்றுதான் புரியவில்லை.
பள்ளிகூடம் போகும்போது கூட இவ்வளவு சின்சியரா பதில் சொன்னது கிடையாது. பாத்து மார்க் போடுங்க.
66.
priya | 10:24 மு.பகல் இல் April 3, 2010
எங்கள் பாசமிகு தோழி க்கு மறுபடியும் பிரியா .,தேங்க்ஸ் ppa .நான் ஏற்கனவே குருஜி என்று உங்களை சொன்னதை மறந்து என்னை மார்க் போட சொன்னால் என்ன அர்த்தம் ! இதை நான் வன்மையா கண்டிகிறேன் யுவர் honour !! ஒருவேளை என்னை குரு metchiya சிஷ்யை என்று நீனி த்து இருக்கலாம் ,அது உங்கள் பெருந்தன்மியை காட்டுகிறது!!
அப்புறம் அவ்வ்வ்வவ்….
உங்களால் மட்டும் தான் timing sense வுடன் சொல்ல முடியும் .!!
சரி சரி உங்கள்ளுக்கான மார்க் ௧௦௦/௧௦௦ .,
கைவசம் நிறைய கேள்விகள் இருக்கின்றன .இன்றிய கேள்வி !
எனக்கு ரமணி சந்திரன் புக்ஸ் ரொம்ப புடிக்கும் .சினிமா fieldkku வருவதற்கு முன்பு எழுதிய பாலகுமாரன் kathikal பிடிக்கும் .
உங்களுக்கு குந்தவை !!
ப்ரியமுடன் பிரியா
67.
குந்தவை | 11:38 மு.பகல் இல் April 3, 2010
//நான் வன்மையா கண்டிகிறேன் யுவர் honour !!
குருஜியை எதிர்த்து பேசக்கூடாது .
//எனக்கு ரமணி சந்திரன் புக்ஸ் ரொம்ப புடிக்கும்
எனக்கும் பிடிக்கும். கல்கியின் எழுத்தும் ரெம்ப பிடிக்கும். அப்புறம் எந்த புக்கென்றாலும் சுவாரஸ்யமாக இருந்தால் பிடிக்கும்.
68.
priya | 12:47 பிற்பகல் இல் April 3, 2010
டியர் குருஜி
இப்படி உடனுக்குடனே பதில் போட்டு என்னை மகிழ்ச்சி கடலில் தொபுகடீர் என்று தள்ளி விட்டுட்டின்களே!!
அப்புறம் கல்கி ய் புடிபதற்கு காரணம் உங்க பேரு athukku பிறகு famous ஆனதால் தானே!!
எனக்கும் குந்தவை மட்ரும் வந்தியதேவன் நிகழ்ச்சிகள் பிடிக்கும்பா!
பணிவுடன் சிஷ்யை!
69.
குந்தவை | 3:46 பிற்பகல் இல் April 3, 2010
//இப்படி உடனுக்குடனே பதில் போட்டு என்னை மகிழ்ச்சி கடலில் தொபுகடீர் என்று தள்ளி விட்டுட்டின்களே!!
நம்மளையும் நம்மம்ம்பி ஒரு மீனு சிக்கிருக்கு விட்டிருவோமா….
என்னுடைய இயற்பெயர் குந்தவை கிடையாது. ஹி…ஹி…
பொன்னியின் செல்வன் எனக்கு ரெம்ப பிடிக்கும் அதனால் அந்த பெயரை வைத்துக்கொண்டேன்.
70.
priya | 6:48 மு.பகல் இல் April 6, 2010
நம்மளையும் நம்மம்ம்பி ஒரு மீனு சிக்கிருக்கு விட்டிருவோமா…
.
ஆம்மாங்க .இந்த மீன பாத்துக்கறது உங்க பொறுப்பு !!
என்னுடைய இயற்பெயர் குந்தவை கிடையாது. ஹி…ஹி…
பொன்னியின் செல்வன் எனக்கு ரெம்ப பிடிக்கும் அதனால் அந்த பெயரை
ஆஹா ! எனக்கு அப்போவே மைல்டா ஒரு டவுட் இருந்துங்க!!
சரி சரி குருஜி! enaggum ஒரு nalla peru sollariengala!
இன்றிய கேள்வி
வாழ்க்கை என்றால் என்ன ;அதில் நமது பங்கு !?
FOREIGN CULTURE க்கும் நமது CULTURE க்கும் ஏன் இவளவு வித்தியாசம்!
LOOKING FORWARD FOR YR KIND REPLY
ANBUDAN PRIYA
71.
குந்தவை | 7:34 மு.பகல் இல் April 6, 2010
//ஆம்மாங்க .இந்த மீன பாத்துக்கறது உங்க பொறுப்பு !!
ரெம்ப கஷ்டமான பொறுப்புதான்.
//ஆஹா ! எனக்கு அப்போவே மைல்டா ஒரு டவுட் இருந்துங்க!!
நீங்க யாரு?…. scotland tigers ஆச்சே…..
//enaggum ஒரு nalla peru sollariengala!
இப்படி பெயரிலேயே பிரியத்தை அள்ளி வச்சிருக்கீங்க… எதுக்கு வேறு பெயர்?
//வாழ்க்கை என்றால் என்ன ? அதில் நமது பங்கு !?
இப்படி ஒரு விளையாட்டு பிள்ளையிடம் சீரியசான கேள்வி கேட்டு… சீரியசான தப்பு பண்ணுறீங்களே.
//FOREIGN CULTURE க்கும் நமது CULTURE க்கும் ஏன் இவளவு வித்தியாசம்!FOREIGN CULTURE க்கும் நமது CULTURE க்கும் ஏன் இவளவு வித்தியாசம்!
oh! my God……. இதற்க்கு கண்டிப்பா பதில் சொல்லனுமா?
என்னிய பத்தி ஏதோ தப்பு கணக்கு போட்டிருக்கீங்கன்னு நினைக்கிறேன்.
72.
priya | 9:50 மு.பகல் இல் April 6, 2010
sorrypa .நான் சொல்ல வந்தது.மனம்(will power) அளவில் அவர்கள் ரொம்ப உயர்ந்து இருக்கிறார்கள் குறிப்பாக பெண்களை எடுத்து கொள்ளுங்கள் .சில சமயம் ஒப்பிட்டு பார்க்கும்பொழுது நான் ரொம்பவும் பின் தங்கி இருப்பதாக உணர முடிகிறது.
உங்கள் அளவுக்கு எனக்கு தமிழ் சொல்ல தெரியவில்லை.Excuse மீ குந்தவை .நான் உங்களை ரொம்ப மதிகிறேன்.
73.
priya | 1:54 பிற்பகல் இல் April 6, 2010
ஹலோ குந்தவை
நான் இதர்கு பதில் அனுப்பினேன் .ஆனால் இப்போது பதில் காணவில்லை. திரும்பவும் எனது பிரைன் க்கு வேலை வைத்துட்டிர்களே!
ஓகே ஓகே .நான் ஒன்னும் தப்பு கணக்கு உங்களை பத்தி ஏதும் போடவில்லை என்பதை பணிவுடன் தெரிவித்து கொள்கிறேன்.
அப்புறம் கொஞ்ச நாளா என்ன ஏதும் நியூ அப்டேட் இல்லையே ஏன் ! எனக்கு பதில் போடவே நேரம் பற்றதில்லை என்று சொல்ல மாட்டிர்கள் தானே
ப்ரியமுடன் பிரியா
PS நான் கேட்டது எனக்கொரு புனை பெயர் (புனை பெயர் வைத்தால் famous writter ஆக முடியுமா!!)
74.
குந்தவை | 3:14 பிற்பகல் இல் April 6, 2010
//(will power) அளவில் அவர்கள் ரொம்ப உயர்ந்து இருக்கிறார்கள்
ம… இருக்கலாம்.
//சில சமயம் ஒப்பிட்டு பார்க்கும்பொழுது நான் ரொம்பவும் பின் தங்கி இருப்பதாக உணர முடிகிறது.
அப்படி எல்லாம் நினைக்காதீங்க. உங்க வாழ்க்கைக்கு நீங்க தான் ராணி. அப்புறம் எதுக்கு அடுத்தவங்களை கம்பேர் பண்ணனும் .
//நான் உங்களை ரொம்ப மதிகிறேன்.
பிரச்சனையே அது தானே . ஆனால் ரெம்ப அன்பு செய்யலாம் அதற்க்கு தடையே கிடையாது .
75.
குந்தவை | 3:15 பிற்பகல் இல் April 6, 2010
//அப்புறம் கொஞ்ச நாளா என்ன ஏதும் நியூ அப்டேட் இல்லையே ஏன் !
என்ன எழுதுவது என்றே தெரியவில்லை அப்புறம் நேரமும் இல்லை .
//எனக்கு பதில் போடவே நேரம் பற்றதில்லை என்று சொல்ல மாட்டிர்கள் தானே
noooooooo……….
// (புனை பெயர் வைத்தால் famous writter ஆக முடியுமா!!)
காமெடி கீமடி பண்ணலையே …..
76.
priya.r | 6:57 மு.பகல் இல் April 7, 2010
ஹாய் குந்தவை !அடுத்த updates எப்பொழுது வரும் என்று ஆவலோடு எதிர் பார்த்து கொண்டிருக்கிறேன் .
நான் ரசித்த நாவல்கள்
புத்தகத்தின் பெயர் : கற்றதும் பெற்றதும் ;கால சுவடுகள் ; ஆ;விளிம்பு ;பேசும் pommaigal
எழுதப்பட்ட மொழி : தமிழ்
எழுதியவர் பெயர் : சுஜாதா
பிரியமுடன் பிரியா
PS இந்த நாவல்களை இன்டர்நெட்ல் இருந்து freeடவுன்லோட் செய்து கொள்ளலாம் .
77.
குந்தவை | 7:30 மு.பகல் இல் April 7, 2010
//ஆ;விளிம்பு ;பேசும் பொம்மைகள்
இந்த புத்தகங்களை நான் வாசித்ததில்லை. முயர்ச்சிபண்ணுகிறேன் .
கண்டிப்பா சீக்கிரம் அடுத்த பதிவை எழுத பார்க்கிறேன்.
நீங்களும் ஒரு ப்ளாக் ஆரம்பிக்கலாமே பிரியா.
78.
priya | 10:16 மு.பகல் இல் April 7, 2010
ஹாய் குந்தவை !
ஆஹா நீங்க ஒன்னும் கமெடி கிமடி பண்ணலியே !!
நான் எல்லாம் ப்ளாக் ஆரம்பித்தால் யாரு படிபதாம்!!ஹி ஹி !!
PSஎனக்கு உண்மையில் எப்படி blogs ஆரம்பித்து develop செய்வது என்று தெரியாது !! ஹி ஹி
79.
குந்தவை | 4:56 மு.பகல் இல் April 8, 2010
// நீங்க ஒன்னும் கமெடி கிமடி பண்ணலியே !!
நாங்க எல்லாம் எழுதும் போது நீங்க எழுதக் கூடாதாக்கும்.
//நான் எல்லாம் ப்ளாக் ஆரம்பித்தால் யாரு படிபதாம்!!
என்ன இப்படி கேட்டுட்டீங்க … ஊருல நிறைய நல்லவங்க இருக்கிறாங்க எங்கள மாதிரி.
//PSஎனக்கு உண்மையில் எப்படி blogs ஆரம்பித்து develop செய்வது என்று தெரியாது !! ஹி
அதெல்லாம் பெரிய விஷயம் கிடையாது. wordpress account ஒன்றை தொடங்குங்க … எழுத ஆரம்பியுங்க.
80.
priya | 10:41 மு.பகல் இல் April 8, 2010
போங்க குந்தவை!
கொஞ்ச நேரமா என்னை போட்டு தாளிச்டீங்க.இப்படி எல்லாம் பன்னநீங்கன்ன அப்புறம் நான் கொ ப செ பதவி ல இருந்து ராஜினாமா செய்துடுவேன்! ஆம்மாம் நான் ரொம்ப stricketu !!
என் friend (ஒரு வேலை போன ஜென்மத்தில் enemy ஆ இருந்து இருப்பாளோ !) மாலதி கிட்ட எனக்கு ஒரு நல்ல நிக் நேம் சொல்லு என்றதற்கு அவள் கொரியா என்று வைத்து கொள்ளடி என்று கடுப்படிகிறாள் .எல்லாம் என் விதி!
வெறும் பிரியா
81.
குந்தவை | 2:26 பிற்பகல் இல் April 8, 2010
அமைதி …. அமைதி ….
மீனை குழம்பு வைப்பேனே தவிர தாளிக்கமாட்டேன்… அதனால தைரியமா நீங்க பதவியில் நீடிக்கலாம்.
//எனக்கு ஒரு நல்ல நிக் நேம் சொல்லு என்றதற்கு அவள் கொரியா என்று வைத்து கொள்ளடி என்று கடுப்படிகிறாள்
என்னமோ ‘கொரில்லா’ ன்னு சொன்னமாதிரி கோச்சுக்கிறீங்க. ஹி… ஹி ….. (ஏதோ என்னால முடிஞ்சது )
82.
priya | 4:37 மு.பகல் இல் April 9, 2010
அமைதி …. அமைதி ….
மீனை குழம்பு வைப்பேனே தவிர தாளிக்கமாட்டேன்… அதனால தைரியமா நீங்க பதவியில் நீடிக்கலாம்.
உங்களுக்கு ஆயிரம் பொன் கொடுத்ததற்கு பதிலா ஆயிரம் மீனை நல்லா சாப்பிடுங்க என்று சொல்லி கொடுத்திருக்கலாம் !
ஏதோ உங்க தயவுல பதவில நீடிச்சு நாலு காசு (USD ) பார்துகிறேங்க!
//எனக்கு ஒரு நல்ல நிக் நேம் சொல்லு என்றதற்கு அவள் கொரியா என்று வைத்து கொள்ளடி என்று கடுப்படிகிறாள்
என்னமோ ‘கொரில்லா’ ன்னு சொன்னமாதிரி கோச்சுக்கிறீங்க. ஹி… ஹி ….. (ஏதோ என்னால முடிஞ்சது )
அவளே பரவால்லைன்னு தோணுதுங்க! ஏதோ வளர்த்து வரும் எழுத்தாளர் யோசனை கேட்டக்கா சீனியர் எழுத்தாளர்கள் இப்படியா கிண்டல் பண்ணுவது !!
வருத்தத்துடன் பிரியா !!
83.
priya | 10:43 மு.பகல் இல் April 9, 2010
Hai kunthavai
Well and i also wish the same from you.
think that you are busy with yr work and making April updates .
All the best.
piriyamudan priya
84.
குந்தவை | 7:34 பிற்பகல் இல் April 9, 2010
//உங்களுக்கு ஆயிரம் பொன் கொடுத்ததற்கு பதிலா ஆயிரம் மீனை நல்லா சாப்பிடுங்க என்று சொல்லி கொடுத்திருக்கலாம் !
ஹா…ஹ…. ஒரு வழியா என்னை பற்றி சரியா கணித்துவிட்டீர்கள்.
//அவளே பரவால்லைன்னு தோணுதுங்க! ஏதோ வளர்த்து வரும் எழுத்தாளர் யோசனை கேட்டக்கா சீனியர் எழுத்தாளர்கள் இப்படியா கிண்டல் பண்ணுவது !!
நான் எழுத்தாளர் எல்லாம் கிடையாதுங்க. உங்களை மாதிரி நல்லவங்களை நம்மம்ம்பி வாழுற கூட்டம்.
//வருத்தத்துடன் பிரியா !!
இதற்க்கெல்லாம் வருத்தப்படக் கூடாது…..
85.
குந்தவை | 7:35 பிற்பகல் இல் April 9, 2010
//think that you are busy with yr work and making April updates .
still not…
86.
priya | 4:52 மு.பகல் இல் April 10, 2010
Hai kunthavai
Me first, thanks for the updatesஎன்ன 7 .30 க்கு அப்டேட் ஒன்றும் இல்லை என்று சொல்லிவிட்டு 9 .56 அனுப்பி இன்ப அதிர்ச்சி கொடுத்து டீங்க ! தேங்க்ஸ் பா!!
1 . சம்பாதிப்பதே செலவு பன்னுவதெற்கே என்பது தான் எனது எண்ணம் .பின் வரும் சந்ததிற்கு பணத்தை கொடுக்காமல் படிப்பை கொடுக்கலாம் .
2 .நானும் இந்த மாதிரி செய்து இருக்கி றேன் .Maths அவருக்கு நல்ல வரும் என்பதால் அவரெய் வர சொல்லி ,சொல்லி கொடுத்த பின்பு அவரை போகவெல்லாம் சொல்லவில்லை .,
பசங்களுக்கு சொல்லி கொடுப்பத விட பெண் குழந்தைகள்க்கு சொல்லி கொடுப்பது 100 மடங்கு மேல்!
We are expecting next updates kunthavai!
anbudan priya
87.
குந்தவை | 7:07 மு.பகல் இல் April 10, 2010
வாங்க பிரியா ,
கருத்துக்கு நன்றி.
செலவு செய்வதை பொறுப்போடு செய்தால் எல்லோருக்கும் நல்லது.
//பசங்களுக்கு சொல்லி கொடுப்பத விட பெண் குழந்தைகள்க்கு சொல்லி கொடுப்பது 100 மடங்கு மேல்!
ஹா…. ஹா… என்ன இப்படி சொல்லிடீங்க
88.
priya | 10:03 மு.பகல் இல் April 10, 2010
அடடா.உங்க ஹா ஹா வேற அர்த்தத்தை இல்ல சொல்லுது !! நான் சொன்னது பசங்க ஒழுங்கா ஒரு இடத்தில் இருந்து படிக்க மாட்டார்கள் பொண்ணுங்க என்றால் அமைதியா படிப்பார்கள் என்ற அர்த்தத்தில் தான். என் பசங்க ரொம்ப குறும்புங்க.அந்த அர்த்தத்தில் சொன்னேங்க..
என்ன இன்னைக்கு உடனே பதில்! என்ன ஆச்சரியம்! அப்பப்ப உங்க மெயில்ய் பார்த்து அதற்கும் கொஞ்சம் பதில் போடுங்க குந்தவை !!
ரொம்ப அன்புடன் பிரியா
PS.We are expecting yr related events in yr updates my dear friend! when next update will come!We are waitingpa
89.
ravidgm | 11:40 மு.பகல் இல் April 10, 2010
Kunthavai and her friends write so spontaneously
One of my famous writter said above message
Will u pl tell me something about your friends and their blogs.
Priyamudan priya
90.
குந்தவை | 12:38 பிற்பகல் இல் April 10, 2010
//அடடா.உங்க ஹா ஹா வேற அர்த்தத்தை இல்ல சொல்லுது !! நான் சொன்னது பசங்க ஒழுங்கா ஒரு இடத்தில் இருந்து படிக்க மாட்டார்கள் பொண்ணுங்க என்றால் அமைதியா படிப்பார்கள் என்ற அர்த்தத்தில் தான். என் பசங்க ரொம்ப குறும்புங்க.அந்த அர்த்தத்தில் சொன்னேங்க..
பொண்ணுங்க அமைதியா? உங்க சின்ன வயசு உங்களுக்கு மறந்ததால் இப்படி சொல்கிறீர்கள்.
91.
குந்தவை | 12:40 பிற்பகல் இல் April 10, 2010
//Kunthavai and her friends write so spontaneously
One of my famous writter said above message
Please tell me the famous writer’s name
92.
priya | 4:14 மு.பகல் இல் April 11, 2010
why not!
This is my pleasure my dear friend.The famous writter is one and only the great Janu.Okva! sooooooo sweet kunthavai !!!!!!!!!yes the same Janu than!
Piriyamudan priya
93.
குந்தவை | 7:29 மு.பகல் இல் April 11, 2010
ok. அதானே பார்த்தேன். நம்மள பத்தி யாரு இப்படி சொன்னதுன்னு யோசித்தேன். அவங்க தோழியை விட்டு கொடுக்கக்கூடாதுன்னு இப்படி சொல்லியிருக்காங்க.
எல்லா friends பொதுவா எனக்கு கமென்ட் போட்டிருவாங்க .. அதனால நீங்க அந்த link ஐ click பண்ணி அவங்க ப்ளாகுக்கு போகலாம்.
94.
priya.r | 9:59 மு.பகல் இல் April 11, 2010
i didnt expect yr quick reply because of sunday.Thanks for yr information.I will go through all those friends comments and revert you back soon.
piriyamudan priya
95.
priya. | 9:58 மு.பகல் இல் April 12, 2010
Hai kunthavai
i had been gothrough all the comments,from that only three ladies
had sent comments.,one is me and another two are grace ravi and surya.They dont have any link .so what to do.
Anyhow today i have seen the jaya tv .One Mr.Damodharan catering prof., have explained that how do prepare the fish kolambu.
i thought & remembered you!!
priyamudan priya
96.
குந்தவை | 6:35 பிற்பகல் இல் April 12, 2010
he…he…
Actually I have lots of thambikal here and only few ladies.
//how do prepare the fish kolambu.
i thought & remembered you!!
Thanku.
97.
priya. | 4:17 மு.பகல் இல் April 13, 2010
saringa kunthavai !
Ungal pani thodaratum!
Thanks & Regards
Priya.
98.
priya.r | 11:47 மு.பகல் இல் April 13, 2010
பாசத்துக்குரிய குந்தவைக்கு !!
நான் ஜானுவுக்கு எழுதி அனுப்புவது உங்களலுக்கும் CC வருமா?
இல்லை என்றால் சொல்லுங்கள் .நல்ல புத்தகம் படித்தேன் .உங்களுக்கும் அனுப்பி வைக்கிறேன் .
யான் பெற்ற இன்பம் பெருக இவ் வையகம் !!
பிரியமுடன் பிரியா.
99.
குந்தவை | 3:07 பிற்பகல் இல் April 13, 2010
//நான் ஜானுவுக்கு எழுதி அனுப்புவது உங்களலுக்கும் CC வருமா?
No I will not get it.
//.நல்ல புத்தகம் படித்தேன் .உங்களுக்கும் அனுப்பி வைக்கிறேன் .
ok.please send
100.
priya | 3:25 பிற்பகல் இல் April 13, 2010
நான் ரசித்த புத்தங்கள்.
புத்தகத்தின் பெயர் : காசே தான் கடவுளடா ;உஷார் ! உள்ளே பார் !! இது ஒரு லாஜிக் எல்லா magic புத்தகம்
எழுதப்பட்ட மொழி : தமிழ்
எழுதியவர் பெயர் : சோம . வள்ளியப்பன் .
Hints: It is not what happens,that hurts us.
It is our response to that, that hurts us.எது நிகழ்ந்ததோ ,அது நம்மை காயபடுத்துவது இல்லை.
நாம் அதை எப்படி எடுத்து கொள்கிறோமோ ,அது தான் நம்மை காயபடுத்துகிறது.
PS: ஏன் குந்தவை ! 100 comments என்று வந்தால் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து எங்களுக்கு வைர நெக்லேஸ் போன்று எதாவது எளிமையாக கொடுத்து கௌரவிக்க போகிறீர்கள் என்று நெட் வட்டாரத்தில் பேச்சு!!
எதிர்பார்ப்புடன் பிரியா !
101.
குந்தவை | 6:41 மு.பகல் இல் April 14, 2010
அம்மணி புத்தகத்தை அனுப்புறேன்னு பெயரை மாத்திரம் அனுப்பி வச்சிருக்கீங்க.
//எது நிகழ்ந்ததோ ,அது நம்மை காயபடுத்துவது இல்லை.
நாம் அதை எப்படி எடுத்து கொள்கிறோமோ ,அது தான் நம்மை காயபடுத்துகிறது.
என்னோட பதிவை படிச்சபிறகும் சந்தோஷமா இருப்பதற்கு இப்ப தான் காரணம் புரிந்தது.
//குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து எங்களுக்கு வைர நெக்லேஸ் போன்று எதாவது எளிமையாக கொடுத்து கௌரவிக்க போகிறீர்கள் என்று நெட் வட்டாரத்தில் பேச்சு!!
ஹா…ஹ… நல்லாத்தான் கிளப்புறீங்க புரளியை.
இருந்தாலும் இவ்வளவு எளிமையாக கேட்டிருப்பதால் குலுக்கல் எல்லாம் இல்லாமலே உங்களுக்கு அனுப்பிவைக்கிறேன்.
102.
priya | 7:14 மு.பகல் இல் April 14, 2010
அன்பிற்க்குறிய குந்தவைக்கு
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!
இந்த நன்னாளில் நீங்கள் & உங்கள் குடும்பத்தினர் அனைவரும்
நல்ல உடல் நலம், நீள் ஆயுள், நிறை செல்வம், உயர் புகழ், மெய் ஞானம் பெற்று
வாழ்க வளமுடன் என்று வாழ்த்துகிறேன் !!
பிரியா & குடும்பத்தினர்
103.
குந்தவை | 7:22 மு.பகல் இல் April 14, 2010
//இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!
இந்த நன்னாளில் நீங்கள் & உங்கள் குடும்பத்தினர் அனைவரும்
நல்ல உடல் நலம், நீள் ஆயுள், நிறை செல்வம், உயர் புகழ், மெய் ஞானம் பெற்று
வாழ்க வளமுடன் என்று வாழ்த்துகிறேன் !!
ரெம்ப நன்றிங்கோ. உங்களுக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள்.
104.
priya | 7:26 மு.பகல் இல் April 15, 2010
Dear Kunthavai
Have a nice day.Welcome for yr wishes
expecting yr updates
piriyamudan priya
105.
priya | 7:16 மு.பகல் இல் April 19, 2010
Hi kunthavai
Have a nice day!
This is the first time i didn’t receive reply from you.
Think u r busy!
nadpudan priya
PS: Most of time We are not able to see yr blog and janu blog too
Pl check with word press and do the needful
106.
குந்தவை | 9:10 மு.பகல் இல் April 19, 2010
Hai Priya,
sorry. Sometimes it will happen.
//Most of time We are not able to see yr blog and janu blog too
really!.. I’ll check. Thank you.
107.
priya | 10:43 மு.பகல் இல் April 19, 2010
Hai kunthavai
Thanks for yr quick response.
All word.press.com is problem for viewing.
hope it will be rectified soon.
Regards
priya
108.
priya | 4:28 மு.பகல் இல் April 20, 2010
Hai kunthavai
Thanks.Now we are able to see yr blog.
apprum enna climate inga mathire illama anga jillune eruggungalla ammani !
nadpudan priya
109.
குந்தவை | 4:38 மு.பகல் இல் April 20, 2010
Hai Priya,
// Now we are able to see yr blog.
Ok.
//apprum enna climate inga mathire illama anga jillune eruggungalla ammani !
Here the summer starts from june and horrible summer july – August.
But this year it’s unpredictable.
110.
priya | 12:37 பிற்பகல் இல் April 21, 2010
அன்பிற்குரிய தோழிக்கு !உங்களுக்கு ப்ளாக் ஆரம்பித்து மற்றவர்களை மகிழ்விக்க (!) வேண்டும் என்ற எண்ணம் முதல் முதலாய் எப்போது தோன்றியது ! இதற்கு முக்கிய காரணம் ? சற்று விரிவாக (பல சமயங்களில் உங்கள் பதிலை ஓரிரு வார்த்தைகளில் முடித்து விடுகிறீர்கள்.!) சொல்லுங்களேன் குந்தவை !!
PS: I am fine and also wish the same from you
111.
குந்தவை | 4:45 மு.பகல் இல் April 22, 2010
//உங்களுக்கு ப்ளாக் ஆரம்பித்து மற்றவர்களை மகிழ்விக்க (!) வேண்டும் என்ற எண்ணம் முதல் முதலாய் எப்போது தோன்றியது ! இதற்கு முக்கிய காரணம் ?
முதலில் இப்படி எல்லோரையும் கொடுமைபடுத்தும் எண்ணம் எனக்கில்லை தான். ஆனாலும் எனக்கிருந்த சூழ்நிலையில் எனக்கு ஒரு deviation தேவைப்பட்டது அதனால் எழுதிப்பார்க்க ஆரம்பித்தேன்.
112.
priya | 5:23 மு.பகல் இல் April 23, 2010
ஆமாம் ! உங்க மனசில என்ன தான் நினைத்து கொண்டு இருகிறீங்க! இங்க லக்ச கணக்கான பெண்மணிகள்(!)
உங்க அப்டேட் காக காத்து இருகிறாங்க ! நீங்க பாட்டுக்கு மீன் சாப்டுகிட்டு அமைதியா இருந்தா நாங்க சும்மா உட்ருவோமா என்ன !
உங்க வருகைக்கும் பதிவுக்கும் நன்றி பிரியா அப்புடின்னு நீங்க சொல்லுனுமா வேண்டாமா !
எதிர்பார்ப்புடன் பிரியா
PS//எழுதிப்பார்க்க ஆரம்பித்தேன் நீங்க எழுதி நாங்க பார்க்க வேண்டும் சரிங்களா! ஹ ஹா
113.
priya | 6:27 மு.பகல் இல் April 24, 2010
ஹலோ குந்தவை !
நீங்கள் ரொம்ப நாட்களாய் ஒரு தொடர் கதை (novel ) எழுதுவதாக கேள்வி !
எப்போது வெளியீட்டு எங்களை மகிழ்விக்க போகிறீர்கள் !
PS :எங்களோட SDT (scotland dedactive Team )கண்டுபுடிப்புகள் இனி வரும் நாட்களிலும் தொடரும் !
அம்புடன் பிரியா
மன்னிக்கவும் அன்புடன் பிரியா !
114.
selvi | 7:30 பிற்பகல் இல் மே 28, 2010
என்றும் வாழ்க வளமுடன்
அன்புடன்
உன் தோழி
115.
selvi | 7:31 பிற்பகல் இல் மே 28, 2010
என்றும் வாழ்க வளமுடன்!
அன்புடன்
உன் தோழி
116.
குந்தவை | 1:42 மு.பகல் இல் மே 29, 2010
வாழ்த்துக்களுக்கு ரெம்ப நன்றி செல்வி.
117.
babu | 4:04 மு.பகல் இல் மே 29, 2010
குந்தவை … கொஞ்சம் எந்தரிமா…
118.
soundr | 10:43 மு.பகல் இல் ஜூன் 22, 2010
Profile படம் நல்லா இருக்கு.
119.
குந்தவை | 4:24 மு.பகல் இல் ஜூன் 23, 2010
//Profile படம் நல்லா இருக்கு.
Thank You Soundr
120.
nerkuppai.thumbi | 7:42 மு.பகல் இல் நவம்பர் 1, 2010
xx
121.
குந்தவை | 8:40 மு.பகல் இல் நவம்பர் 1, 2010
வாங்க நெர்குப்பை .
// xx
இதற்க்கு என்ன அர்த்தம்?
122.
பதுமை | 2:53 பிற்பகல் இல் செப்டம்பர் 21, 2011
azhagu..
123.
குந்தவை | 4:10 பிற்பகல் இல் செப்டம்பர் 23, 2011
Thank you Princess.
124.
ashvinjee | 4:40 பிற்பகல் இல் நவம்பர் 21, 2011
வாழி நலம் சூழ. வாழ்த்துக்கள் குந்தவை.
125.
குந்தவை | 4:29 பிற்பகல் இல் நவம்பர் 28, 2011
//வாழி நலம் சூழ. வாழ்த்துக்கள் குந்தவை
Thanks Asvin.