ஒரு நிமிட கதை.
ஜனவரி 14, 2010 at 12:10 பிப 15 பின்னூட்டங்கள்
“என்னங்க “
“ம் “
“எனக்கு ஊருக்கு போகணும் போல் இருக்கு “
“ம் “
“அம்மா அப்பாவை பாத்து எவ்ளோ நாளாச்சு ? எங்க ஊரு கோயிலுக்கு போகணும் , பாட்டி ஊருல உள்ள குளத்தில் ஆசை தீர நீச்சலடிக்கணும் . இன்னும் எவ்வளவு இருக்கு .எனக்கு கண்டிப்பா ஊருக்கு போகணும் “
“சரி போ “
“இப்படி சொன்னா எப்படி … பக்கத்து ஊருன்னா … பஸ்சுல நான் போயிட மாட்டேனா … உங்ககிட்டயா கெஞ்சிகிட்டு இருப்பேன் “
“தெரியுதில்ல …. பக்கத்தில் இல்லைன்னு …. பேசாம படுத்து தூங்கு ”
“ஆனா நான் கண்டிப்பா போகத்தான் போறேன் .. நீங்க தான் என்னை வழியனுப்பி வைக்கபோறீங்க “
திரும்பி , வியப்புடன் பாத்து , “எதுக்கு அப்படி சொல்ற “
“எனக்கு பாதம் நம நமன்னு இருக்குது . அப்படீன்னா நான் டிராவல் பண்ணுவேனாம் ”
கடுப்புடன் ” போடி முதல்ல நாளைக்கு குளிக்கும் போது காலை நல்லா தேய்ச்சி குளி . ஆஸ்பத்திரிக்கு டிராவல் பண்ணவச்சிடாத “
Entry filed under: சிறுகதை.
15 பின்னூட்டங்கள் Add your own
பின்னூட்டமொன்றை இடுக
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1. nanrasitha | 1:15 பிப இல் ஜனவரி 14, 2010
செ பாவம் atleast கனவுலயாவது போய்ட்டுவங்க உங்க ஊருக்கு
2. குந்தவை | 7:06 பிப இல் ஜனவரி 14, 2010
ஐயோ தம்பி இது கதை.
3. பிரியமுடன் பிரபு | 1:02 பிப இல் ஜனவரி 16, 2010
கடுப்புடன் ” போடி முதல்ல நாளைக்கு குளிக்கும் போது காலை நல்லா தேய்ச்சி குளி . ஆஸ்பத்திரிக்கு டிராவல் பண்ணவச்சிடாத “
//////////
ஹா ஹா
தேவையா இது?!??!?!?!
4. kanagu | 8:56 முப இல் ஜனவரி 17, 2010
ஹா ஹா ஹா… 🙂 🙂
5. குந்தவை | 12:37 பிப இல் ஜனவரி 17, 2010
🙂
6. குந்தவை | 12:38 பிப இல் ஜனவரி 17, 2010
வாங்க கனகு 🙂
7. divyahari | 2:47 முப இல் ஜனவரி 18, 2010
ha ha ha nalla irukku akka.. sariya sonneenga.. antha ponnu mattum illa.. pala pengal life ipdi than iruku…
8. குந்தவை | 12:28 பிப இல் ஜனவரி 18, 2010
//pala pengal life ipdi than iruku…
🙂
9. kamalesh | 8:58 பிப இல் ஜனவரி 20, 2010
அய்யோ அப்பா சிரிச்சி வயிறு வலிக்குது…ரொம்ப நல்லா இருக்கு…உங்களுடைய மற்ற பதிவுகளையும் படித்தேன் மிகவும் ரசிக்கும் படியாக இருக்கிறது…தொடருங்கள்…வாழ்த்துக்கள்…
10. குந்தவை | 11:50 முப இல் ஜனவரி 21, 2010
வாங்க கமலேஷ். ரசித்தமைக்கு நன்றி.
11. divyahari | 2:48 முப இல் ஜனவரி 24, 2010
எங்க அக்கா ஆளையே காணும் எதுமே எழுதல?
12. saravanan kulandaiswamy | 6:28 பிப இல் ஜனவரி 28, 2010
Hi Kunthavai,
How are you doing? What about kanmani,ur hubby
13. குந்தவை | 12:45 பிப இல் ஜனவரி 31, 2010
How are you? We are fine. thank You.
14. ஜெகதீஸ்வரன் | 5:37 பிப இல் பிப்ரவரி 13, 2010
nice
15. குந்தவை | 5:43 பிப இல் பிப்ரவரி 13, 2010
நன்றி ஜெகதீஸ்வரன்.